×

EIA பற்றி கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: EIA பற்றி கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு வரைவை பிராந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : EIA ,Central Government , EIA, Central Government, Chennai High Court, Order
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...