சென்னை: மேட்டூர் சரபங்கா திட்டம் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு செப்டம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து எடப்பாடிக்கு காவிரி நீர் கொண்டு செல்வது பற்றிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.