×

உத்தரகாண்ட் மாநில கவுச்சார் பகுதியில் நிலச்சரிவு - பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்

கவுச்சார்: உத்தரகாண்ட் மாநில கவுச்சார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மண்ணை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Uttarakhand Kawsar ,Badrinath ,Uttarakhand ,Kaushar Area ,Closure , Uttarakhand, Kaushar Area, Landslide, Badrinath Highway, Closure
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்