சென்னை: சென்னை அயனாவரத்தில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவலரை வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற சங்கரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 51 வழக்குகள் உள்ளன.