×

நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபில் கோரிக்கை

டெல்லி: நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபில் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் இந்த அணுகு முறையால் ஏழை மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Tags : Kapil Sibal ,Union Minister ,JEE Entrance Examination , Neet, J.E.E. Entrance Examination, Former Union Minister, Kapil Sibil, Request
× RELATED முஸ்லீம்கள் குறித்து சர்ச்சை கருத்து:...