×

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.78.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.78.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணியிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.  சிறிய பெட்டிகள், படுக்கை விரிப்புகளில் பதுக்கி எடுத்து வந்த 1.45 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : airport ,Chennai ,passenger , Chennai Airport, Gold Seizure
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...