×

கலைவாணர் அரங்கில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் தனபால் பேட்டி

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் தனபால் பேட்டியளித்துள்ளார். கலைவாணர் அரங்கில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று சபாநாயகர் தனபால் கூறினார்.


Tags : Danapal ,meeting ,Kalaivanar Arena ,Assembly , In the Artist's Arena, Assembly Meeting, Speaker Danapal, Interview
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...