×

கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு இந்து சமய அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: வீடுகளில் வழிபாடு செய்துவிட்டு கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு இந்து சமய அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  இந்து சமய அறநிலைத்துறையின் முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Tags : High Court ,idols ,Department of Hindu Religious Affairs ,temples ,Ganesha , Temple, Ganesha statue, to be demolished, Hindu Charities, High Court Permission
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...