×

பொது இடங்களில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அகற்ற போலீஸ் நடவடிக்கை

கோவை: பொது இடங்களில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அகற்ற போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. சரவணம்பட்டி, சுந்தராபுரம் உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி விநாயகர் சிலைகளை வைத்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருக்கிறது.


Tags : places ,idols ,Ganesha ,Police action , In public places, violating the ban, Ganesha statue, remove, police action
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...