சென்னை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மின்மாற்றியில் ஏறி வடமாநிலத் தொழிலாளி தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Aug 22, 2020 தற்கொலை வடக்கு கும்மிடிபூண்டி சிப்காட் தொழில்துறை எஸ்டேட் டிரான்ஸ்பார்மர் சென்னை: சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மின்மாற்றியில் ஏறி வடமாநிலத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அல்பினஸ் (39) என்பவர் ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திடீரென மூடப்படுவதாக தனியார் பள்ளி அறிவிப்பு: மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்: கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகை
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது முறையாக கிராம மக்கள் சாலை மறியல்: 50 பெண்கள் உட்பட 100 பேர் கைது