×

திருச்சி சோமரசம்பேட்டை அருகே குடும்பத்தகராறில் தாய்-மகன் கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே குடும்பத்தகராறில் தாய்-மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். அல்லித்துறையில் மனைவி பெருமாயி(36) மற்றும் அவரது 15 வயது மகனை கணவர் கொலை செய்தார்.

Tags : murder ,Trichy ,family dispute ,Somarasampet , Trichy, Somarasampettai, in family dispute, mother-son, murder
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...