×

அரக்கோணத்தில் தீனா என்பவர் கொலை வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த மேல்பாகத்தில் தீனா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது. லோகேஷ், சதாம் பிரபாகரன், நவீன், கோகுல் கண்ணன் அஜித் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Tags : Hexagon Deena , Hexagon, Dina, murder case, 5 people, thug law
× RELATED ஓமலூர் அருகே பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் 7 பேர் கைது