×

கேளம்பாக்கம் அடுத்த தையூரில் இளைஞர் வெட்டிக் கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூரில் ஹாரிஸ்(25) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோவில் வந்த 5 பேர் பட்டா கத்தியால் ஓட ஓட விரட்டி இளைஞரை வெட்டிக் கொன்றனர். முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kalambakkam ,death , Kalaiyambakkam Next Taiyur, Youth, Vettik Murder
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...