×

விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த உத்தரவிட முடியாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த உத்தரவிட முடியாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமசாமி என்பவர் மனு அளித்துள்ளார்.


Tags : festival ,iCourt ,Supreme Court ,Ganesha Chaturthi , Ganesha Chaturthi, ICC Judgment, Supreme Court, Appeal
× RELATED ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது...