×

விமான நிலையங்கள் தனியார்மயம்; மாநில அரசிடமிருந்து அதன் உரிமையை பறிப்பதாகும்; மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசிடமிருந்து அதன் உரிமையையும் தன்னாட்சியையும் பறிப்பதாகும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது, விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியை மீறுவதாகும், இம்முடிவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : airports ,Privatization ,MK Stalin ,state government , Airports, privatization, state government, MK Stalin's opinion
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!