மதுரை: மதுரையை 2 வது தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி தொழில் வர்த்தகர்கள் சார்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெறும் கலந்துரையாடலில் தென்மாவட்ட வர்த்தகர்கள் பங்கேற்றுள்ளனர்.
Tags : capital ,industrialists ,Madurai , Madurai, Capital, Businessmen, Discussion