×

சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் போலீசாரால் சுட்டுக்கொலை

சென்னை: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி சங்கர் என்பவரை அயனாவரத்தில் போலீசார் கைது செய்ய முயன்றபோது காவலர் முபராக்-ஐ ரவுடி சங்கர் அரிவாளால் தாக்கியதால், போலீசார் சுட்டுக்கொலை செய்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட சங்கர் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Rowdy Shankar ,Ayanavaram , Rowdy Shankar shot dead by police in Ayanavaram, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...