×

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் திமுக எம்பி செந்தில்குமார் தர்ணா

தருமபுரி: தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் திமுக எம்பி டிஎன்வி.செந்தில்குமார் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர் பங்கேற்றுள்ள நிகழ்ச்சியில் தாமும் கலந்து கொள்ள வேண்டும் என்று எம்பி வாக்குவாதம் செய்துள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஆட்சியர் அலுவலக வாயில் முன் எம்பி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.


Tags : Dharmapuri Collectorate ,DMK , Dharmapuri, Collector Office, DMK MP Senthilkumar, Dharna
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி