×

தொடர்ந்து 4வது ஆண்டாக இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தேர்வு

டெல்லி : இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது ஆண்டாக நாட்டின் தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டது இந்தூர்.குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் 2வது இடத்தை பிடித்தது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை 3ம் இடத்தை பிடித்தது.

Tags : city ,Indore ,Madhya Pradesh ,India , Indore, Madhya Pradesh has been selected as the cleanest city in India for the 4th consecutive year
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...