×

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்வதேச சதி பற்றி விசாரிக்கும் பன்நோக்கு விசாரணை முகமையின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்வதேச சதி பற்றி விசாரிக்கும் பன்நோக்கு விசாரணை முகமையின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணை முகமையின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Tags : assassination ,Rajiv Gandhi ,Multipurpose Investigation Agency , Rajiv Gandhi, Assassination, Multipurpose Investigation Agency
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...