×

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் நாளை முதல் 7 நாட்களுக்கு கடைகள் மூடல்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் நாளை முதல் 26-ம் தேதி வரை வணிக நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 7 நாட்களுக்கு கடைகளை மூடுவதாக வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Shops ,municipality ,Salem district ,Attur , Shops ,Attur ,municipality , Salem , tomorrow
× RELATED விவசாயியை கடத்தி தாக்கிய அதிமுக, பாமக நிர்வாகிகள்