நாகர்கோவில்: நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செவிலியருக்கு கொரோனா உறுதியானதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Tags : Nagercoil ,nurse ,Corona ,government ,health center , Corona, exposure , nurse ,government ,primary ,health, center ,Nagercoil