×

ஆந்திர மாநில கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 34 கிராமங்கள்

ஐதராபாத்: கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆந்திரத்தில் உள்ள 34 கிராமங்கள் சிக்கியுள்ளது. மேற்கு கோதாவரி ஆற்றின் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் வயல்களில் வெள்ளம் புகுந்ததால் நெல், வாழை உள்பட பயிர்கள் சேதமுற்று விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : villages ,floods ,Godavari river ,Andhra Pradesh , Andhra Pradesh, 34 villages, floods , Godavari, river
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு