×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,449 பேருக்கு கொரோனா சிகிச்சை

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,449 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோடம்பாக்கம்-1,410, அண்ணாநகர்-1,373, ராயபுரம் மண்டலத்தில் 800 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் தி.ரு.வி.க.நகர்-700, தேனாம்பேட்டை-759, வளரசவாக்கம் மண்டலத்தில் 1,108 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : zones ,Chennai ,Corona ,Ambattur , Corona ,treatment, maximum ,15,Chennai, Ambattur
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...