×

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் கிராமத்தில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு.: ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் கிராமத்தில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நன்னிலம் பேரூராட்சியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : village ,Collector ,Pavithramanikkam ,Thiruvarur , Full curfew , 3 days , Pavithramanikkam,Thiruvarur,Collector,notice
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...