தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,146 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2899 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.