டெல்லி: இந்தியா ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் பணிகள் நடைபெறுவதாக சில ஊடகங்களில் வருவது வதந்தி என்று ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இந்திய இராணுவத்தில் ஆள்சேர்ப்பு 2021-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் மாநில அரசுகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செயல்முறை மீண்டும் தொடங்கும் என ராணுவம் தெரிவித்துள்ளது.