திருவள்ளூர்: ஊராட்சி தலைவருக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் எனக்கு வழங்கப்படவில்லை என்று திருவள்ளூர் ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் அமிர்தம் கூறியுள்ளார். ஊராட்சியில் நடைபெறும் திட்டங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை என அவர் குற்றம் தெரிவித்துள்ளார்.