×

பேஸ்புக் நிறுவனத்தின் மக்கள் கொள்கை இயக்குநர் அங்கி தாஸ் மீது சத்தீஸ்கர் போலீஸ் வழக்கு பதிவு

சத்தீஸ்கர்: பேஸ்புக் நிறுவனத்தின் மக்கள் கொள்கை இயக்குநர் அங்கி தாஸ் மீது சத்தீஸ்கர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அவதூறு, மதக்கலவரத்தை தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராய்பூரை சேர்ந்த பெண் பத்திகையாளர் அலேஷ் திவாரி அளித்த புகாரின் பேரில் அங்கிதாஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜனரல் பத்திகையில் அவேஷ் செய்தி வெளியிட்டதற்காக கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

Tags : Chhattisgarh ,Facebook ,Angi Das Madurai Branch ,Department of Higher Education ,colleges , Madurai Branch ,Department of Higher Education , respond to the report, functioning , colleges
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...