×

காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டடித்து முற்றுகையிட்டனர். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 14 பேர் புகாரளித்துள்ளனர்.


Tags : Marxists ,office Marxists ,police commissioner , Marxists, arrested,blockade, police, commissioner,office
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை