சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டடித்து முற்றுகையிட்டனர். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 14 பேர் புகாரளித்துள்ளனர்.