×

துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேர் சிந்திய ரத்தத்துக்கு கிடைத்த வெற்றி.: வைகோ கருத்து

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அளித்த தீர்ப்பு நீதிக்கு, மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேர் சிந்திய ரத்தத்துக்கு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Victory ,Vaigo ,shooting , Victory,blood, 13 people , killed, shooting ,Vaigo
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...