×

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 59-ஆக உயர்வு

கேரளா: கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 59-ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.


Tags : Munnar ,landslide ,Kerala , death toll ,landslide, Munnar , Kerala , 59
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு