×

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வைத்த 2 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருக்கனூரில் நாட்டு வெடிகுண்டு வைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அங்கம்மாள்(75) என்ற மூதாட்டி படுகாயம் அடைந்தார். நாட்டு வெடிகுண்டு வைத்த சரண்ராஜ் (19), சுதர்சன்(23) அகியோரை போலீஸ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Pondicherry , 2 arrested ,bombing ,Pondicherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...