×

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே வாகன சோதனையில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே வாகன சோதனையில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சரக்கு வாகனத்தில் வெங்காய் மூட்டைகளுக்கு அடியில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்தது. ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்த விக்னேஷ், அருண்பாண்டி, பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Tiruvallur district ,vehicle search ,Chenkunram , 400 kg , cannabis seized ,vehicle, Chenkunram , Tiruvallur district
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...