×

பாக் ஜல சந்தி கடல் பகுதிகளில் கழிவுகள் கொட்ட தடை கோரி வழக்கு.! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: பாக் ஜல சந்தி கடல் பகுதிகளில் கழிவு மண், கற்கள் மற்றும் கழிவுகள் கொட்டுவதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : sea areas ,Case ,Madurai Branch ,High Court , Bagh Strait Sea, Waste, Madurai Branch of the High Court
× RELATED பழனி கிரிவல பாதையை சுற்றி...