×

தமிழகத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசம்; உணவுப்பொருள் வழங்கல் துறை

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமையும் நவம்பர் வரை இலவசமாக தர உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் கோதுமை தர உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமையை தரும்போது இலவச அரிசி அளவில் குறைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Department of Food Supply ,Anna Yojana ,Tamil Nadu ,card holders ,Anthiyodaya ,cardholders ,Anthiyodaiya , Anthiyodaya Anna Yojana, Cardholders, Wheat, Food Supply Department
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...