×

குற்றாலம் பழந்தோட்டம் பகுதியில் மீண்டும் யானை சுற்றிதிரிவதால் மக்கள் அச்சம்

குற்றாலம்: குற்றாலம் பழந்தோட்டம் பகுதியில் மீண்டும் யானை சுற்றிதிரிவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளேன். ஏற்கனவே ஐந்தருவி பகுதியில் யானை மிதித்து வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்தார். யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : orchard area ,Courtallam , People fear , elephant roaming,Courtallam ,orchard area
× RELATED குற்றாலத்தில் ஒரு வாரமாக...