சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். ஆலந்தூர் மற்றும் சாத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை சார்பில் ரூ.15.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயிறிசியாளர் விடுதி கட்டடங்கள் திறந்து வைத்தார்.