சென்னை: எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சம், வறுமை, அடக்குமுறையில் இருந்து விடுதலையாவது என அவர் தெரிவித்தார்.
Tags : country ,P. Chidambaram ,country. , country, free, independent, country , P. Chidambaram