சென்னை: சென்னை தனியார் அறக்கட்டளை நிறுவனருக்கு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டு உள்ளது. 23 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக்கான நோக்கத்தை அடைய செல்வகுமார் உதவி செய்துள்ளார். தனியார் அறக்கட்டளை மூலம் 365 மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியமைக்காக செல்வகுமாருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.