×

கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் கண்டனம்

சென்னை: கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டத் ரத்தால் சாமானியர்கள் கேள்வி கேட்கக் கூடிய வாய்ப்புகள் பறிபோனதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : meeting ,General Secretary ,cancellation ,Grama Niladhari ,Kongunadu People's National Party , General, Secretary , Kongunadu ,People, National , Grama ,Niladhari, meeting
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்