×

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், கல்வி சார்ந்த விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில் மாணவர்களிடம் சில சான்றிதழ்கள் இல்லை என்றாலும், சேர்க்கை பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் 25% இட ஒதுக்கீடு சேர்க்கையை வரும் 17ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : schools ,student admission , Government, Private Schools, Student Admission, Instructions
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...