×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில்முத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2 பேரின் மனுக்களையும் மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


Tags : Sathankulam ,Investigator Sreedhar , Sathankulam ,father-son murder case, Investigator Sreedhar's ,petition dismissed
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...