×

அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை 17-ம் தேதி தொடங்கலாம்.: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை 17-ம் தேதி தொடங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் மதிப்பெண் குளறுபடிகள் ஏற்படவில்லை. மேலும் பள்ளி மாற்றுச் சான்றிதழை காண்பித்து மாணவர்கள் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Senkottayan ,schools , Admission ,students , schools, 17th, Minister ,Senkottayan
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...