×

மராட்டிய மாநில காவல்துறையில் இன்று புதிதாக 381 பேருக்கு கொரோனா

மும்பை: மராட்டிய மாநில காவல்துறையில் இன்று புதிதாக 381 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற மேலும் 3 போலீசார் உயிரிழந்த நிலையில் 124 ஆக அதிகரித்துள்ளது. மராட்டிய காவல் துறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 11,773 ஆக உயர்ந்துள்ளது.


Tags : recruits ,Maratha State Police ,Corona , Maratha State, Police, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...