திருவனந்தபுரம்: கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா சுரேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. சொப்னா சுரேஷின் ஜாமீன் மனு மீது கேரள பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
Tags : Kerala ,Sopna ,Kerala Gold Smuggling Case-Sopna , Kerala gold smuggling case, Sopna, bail