×

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இ-பாஸ் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளோம்; நோய்த் தொற்று அறிகுறி தோன்றுவதற்கு முன்பே நோயாளிகளை கண்டறிய முகாம்கள் உதவும் எனவும் கூறினார்.


Tags : Shanmugam ,Tamil Nadu , Tamil Nadu, e-Boss, Chief Secretary Shanmugam
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...