×

மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55-ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது. குடிப்பிருப்பு பகுதியில் மண்ணில் புதைந்து கிடந்த மேலும் 3 பேரின் உடல் மீட்டக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Rajamalai ,Munnar , death toll, landslide ,Rajamalai ,Munnar,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு