×

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் லஞ்சம் வாங்கிய வரிவிதிப்பு பணியாளர் கைது

சென்னை: சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் லஞ்சம் வாங்கிய வரிவிதிப்பு பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடந்த சோதனையில் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் பிரபு சிக்கினார்.

Tags : corporation ,Chennai ,Tiruvottiyur ,zone , Chennai corporation,arrested ,taking bribe, Tiruvottiyur zone
× RELATED உ.பி.யில் காவலர் தேர்வுக்கான விடைக்...