×

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தானில் ஊராட்சிமன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டியதால் பரபரப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தானில் ஊராட்சிமன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து மக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை ஊராட்சி தலைவர் கண்டுக்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.


Tags : Sripurandan ,panchayat chief ,Ariyalur district ,office , Ariyalur district, panchayat chief,locked,office in Sripurandan
× RELATED விவசாயிகளுக்கு நெல்வயல்களில் களர்...